
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 10 July 2011
வடகிழக்கிலே தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்! -மனோ கணேசன்
வடகிழக்கிலே தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்! -மனோ கணேசன்
வடகிழக்கிலே எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து, கூட்டமைப்பின் வேட்பாளர்களை பெரு வெற்றி பெறச்செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்............. read more

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment