இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சண்டேலீடர் செய்தித்தாளின் தலைவர் லால் விக்கிரமதுங்கவுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுமத்தியுள்ளது.
ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் செயற்பாடுகளுக்காக சீனா பணம் வழங்கியதாக சண்டே லீடரில் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டதை அடுத்தே இந்த அச்சுறுத்தல் கடந்த ஜூலை 19 ம் திகதி விடுக்கப்பட்டுள்ளது............. read more

No comments:
Post a Comment