
ஈழம் மலர்வதற்கான வாக்கெடுப்பிற்கு இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என தமிழருவி மணியம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். வருகின்ர ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி காலை பத்து மணிக்கு சென்னை மத்திய தொடரூந்து அருகே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறும். காந்திய இயக்கத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ள தமிழருவி மணியம் ஏராளமான மக்களை வந்து அணி திரளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்....................... read more

 
 
No comments:
Post a Comment