
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை முற்றுப்பெறும் தறுவாயில் உள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பாக தமிழ தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களிடம் எமது மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளர் கேட்ட போது, அவர் தெரிவித்த கருத்துக்களை ஒலிவடிவமாக இங்கே தருகிறோம்............. read more
No comments:
Post a Comment