
நேற்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த அமைப்பின் ஆர்ப்பாட்டப் பேரணியிலே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது.
கிறீஸ் பூதங்களைச் சாட்டாக வைத்து சிறிலங்கா இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசங்களில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து அமைதி இன்மையை ஏற்படுத்தவும் முஸ்லிம் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் எனவும் அந்த அமைப்பு அங்கு கோஷமிட்டனர்.
No comments:
Post a Comment