Translate

Monday 8 August 2011

முல்லைத்தீவு சாகா’ சோமிதரனை பின்தொடரும் புலனாய்வாளர்கள்!


இலங்கையில் வட மாகாணத்தை சொந்த இடமாக கொண்ட இளம் திரைப்பட இயக்குனரான எஸ். சோமிதரன் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் அதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.
இவர் தற்போது கேரளாவில் தங்கி இருக்கின்றார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கேரளாவில் ஓரணி சேர்த்து வருகின்றார் என்று ஒரு பத்திரிகை ஒன்று அங்கு செய்தி பிரசுரித்தமையில் இருந்து இவரை பொலிஸார் மிக நெருக்கமாக அவதானித்து வருகின்ற.................. read more 

No comments:

Post a Comment