சிறீலங்கா அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச, அவர் தலைமையிலான அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் அதன் படைகள் தமிழின அழிப்புச் செய்து வருவதுடன், போர்க் குற்றம் புரிந்தமை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தமைக்கான பலமான சாட்சிகளும், காணொளிச் காட்சிகளும் இருந்தும் அவர்கள் என் இதுவரை தண்டிக்கப்படவில்லை அல்லது அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் பலமாக இருந்து வருகின்றது. எனவே இது பற்றி இந்தப் பத்தியில் பார்க்கலாம்............... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 3 August 2011
கராடிச், மிலாடிச், ஓமர், கடாபி வரிசையில்…மஹிந்த இல்லையா? - பரா பிரபா
சிறீலங்கா அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச, அவர் தலைமையிலான அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் அதன் படைகள் தமிழின அழிப்புச் செய்து வருவதுடன், போர்க் குற்றம் புரிந்தமை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தமைக்கான பலமான சாட்சிகளும், காணொளிச் காட்சிகளும் இருந்தும் அவர்கள் என் இதுவரை தண்டிக்கப்படவில்லை அல்லது அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் பலமாக இருந்து வருகின்றது. எனவே இது பற்றி இந்தப் பத்தியில் பார்க்கலாம்............... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment