Translate

Sunday 25 September 2011

அமெரிக்காவில் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல்! வழக்கு- களத்தில் பிரதமர் வி.ருத்திரகுமாரன்



(நியூ யோர்க்) ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மீது அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேணல் ரமேஷின் மனைவியின் சார்பில் இந்த வழக்கினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்....... read more 

No comments:

Post a Comment