Translate

Sunday 25 September 2011

உண்ணாவிரம் இருந்த காங்கிரஸ் கட்சியினர் மீது செருப்புகள் வீச்சு !

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உடனே நிறைவேற்றக்கோரி திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று நேற்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி காங்கிரசார் திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை எதிர்த்து போட்டி உண்ணாவிரதம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சி புதிய தமிழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போலீசில் அனுமதி கோரினர்........... read more 

No comments:

Post a Comment