Translate

Sunday 18 September 2011

தேசியத் தலைவரின் மாமியார் திருமதி.ஏரம்பு சின்னம்மா காலமானார்


தேசியத் தலைவரின் மாமியார் திருமதி.ஏரம்பு சின்னம்மா காலமானார்!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான  திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார். சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப் பட்டிருந்தார். இவர் கடந்த  6-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு எமது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை. இவரின் மறைவால் துயர் அடைந்திருக்கும் அனைவருக்கும் எமது ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment