Translate

Thursday 8 September 2011

தமிழர்களின் குரலுக்கு மதிப்பளிக்காத இந்திய மத்திய அரசாங்கம்


தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் குரலை இந்திய மத்திய அரசாங்கம் புறக்கணித்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் திருகோணமலை சம்பூரில் அனல் மின்சார மையத்தை அமைப்பதற்காக இலங்கையுடன் இந்தியா உடன்படிக்கை செய்துக் கொண்டமையை அவர் கண்டித்துள்ளார்.......... read more

No comments:

Post a Comment