கிழக்கு மாகாண மக்கள் வடக்கு, கிழக்கு பிரதேசம் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதனையே கடந்தகால தேர்தல்களில் நிரூபித்துள்ளனர். ஆனால், வடபகுதி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் அரச கட்சியிலும் ஐக்கிய தேசியக் கட்சியிலுமாக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்திருக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார்........... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 11 October 2011
தமிழ்த்தேசியம் என்ற விடயத்தில் கிழக்கு மாகாண மக்கள் உறுதி யோகேஸ்வரன் எம்.பி.
கிழக்கு மாகாண மக்கள் வடக்கு, கிழக்கு பிரதேசம் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதனையே கடந்தகால தேர்தல்களில் நிரூபித்துள்ளனர். ஆனால், வடபகுதி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் அரச கட்சியிலும் ஐக்கிய தேசியக் கட்சியிலுமாக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்திருக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார்........... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment