Translate

Thursday 15 December 2011

இன்று திசம்பர் 15

1941 - பெரும் இனவழிப்பு: உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார். 

2006 - இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் (http://tawp.in/r/hxd) கொழும்பில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டார். இன்று வரையில் விடுவிக்கப்படவில்லை. 

No comments:

Post a Comment