Translate

Friday 9 December 2011

3 கோரிக்கைகளையும் கைவிட்டு வாருங்கள்; அழைக்கிறார் கெஹலிய

3 கோரிக்கைகளையும் கைவிட்டு வாருங்கள்; அழைக்கிறார் கெஹலிய

அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுக்களில் வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய முக்கிய மூன்று விடயங்கள் குறித்து தொடர்ந்தும்.

விரிவாக கலைந்துரையாடவுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுமந்திரன் எம்.பி கூறியதாவது, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற அரசாங்க உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையில் மூன்று விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன............... read more

No comments:

Post a Comment