காணாமற்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் உறுப்பினர்கள் 38 பேரை அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது பொலிஸார் தடுத்துவைத்துள்ளதாக காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குநர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 10 December 2011
காணாமற்போனோரை கண்டறியும் குழு உறுப்பினர் 38 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு! மறுக்கிறது பொலிஸ்!
காணாமற்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் உறுப்பினர்கள் 38 பேரை அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது பொலிஸார் தடுத்துவைத்துள்ளதாக காணாமல்ப்போனோரை தேடியறியும் குழுவின் இயக்குநர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment