Translate

Wednesday 14 December 2011

நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் 'தமிழீழமே எங்கள் தாகம்' என்று!


சிங்கள அரசுடன் பேசி இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும்படியான இந்தியா முதற்கொண்ட சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு ஏமாற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளது.
இதுதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் உளக் குமுறலுடனும் காத்திருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது எந்த வகையிலும் ஏமாற்றத்திற்குரியது அல்ல............ read more

No comments:

Post a Comment