
நடந்து முடிந்த நான்காவது ஈழப்போர பேரவலத்தின் ஒரு சாட்சியத்தை ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்னுடைய அருமை நண்பர் புகழேந்தி தங்கராஜ்.
சராசரியாக தமிழ் நாட்டில் நுர்ற்றுக்கணக்கான திரைப்படங்கள் வந்து போயிருக்கின்றன. எழுபத்தைந்து ஆண்டுகளாக வெளிவந்த திரைப்படங்கள் பலவற்றிலும் நான் இதை வேறு கோணத்தில் உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம்பார்க்கின்றேன். . அதில மாற்றுக் கருத்து ஏதுமில்லை. . ரத்தத்தோடு கலந்த ரத்தத்தை கொதிக்க வைக்கின்ற தமிழின போராளி என்ற பார்வையிலே மட்டும்தான் இந்த படத்தை பார்க்கிறேன்................ read more
No comments:
Post a Comment