Translate

Wednesday 14 December 2011

கைதானவர்களின் மீது அக்கறை செலுத்த வேண்டும்-சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.

கைதிகளின் நலன் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு நெரிசல் மிக்க சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் யோவிஸ் கியோவனோனி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் ........ read more 

No comments:

Post a Comment