
வேறு எந்த ஆக்கபூர்வமான செயற்பாடாகவும் அமையாது. எமது உயிர் மூச்சாம் வடக்கு கிழக்கு தாயக இணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. வட, கிழக்கு பிரிப்பால் எமது தமிழ் பேசும் சமூகம் கண்டுள்ள இன்னல்களை எல்லோரும் நன்கறிவர்................... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment