Translate

Wednesday 14 December 2011

வடக்கு கிழக்கு தாயகத்தை பிரிக்கக் கூறுவோர் சிங்களத்தின் எடுபிடிகளே அன்றி தமிழ் பேசும் சமூகத்தினர் அல்ல!– சீ.யோகேஸ்வரன்


சிங்கள அமைச்சரவை எடுபிடிகளான பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா போன்றவர்களின் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான கருத்து அரசியல் வங்குரோத்து தன்மையையே காட்டுகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேறு எந்த ஆக்கபூர்வமான செயற்பாடாகவும் அமையாது. எமது உயிர் மூச்சாம் வடக்கு கிழக்கு தாயக இணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. வட, கிழக்கு பிரிப்பால் எமது தமிழ் பேசும் சமூகம் கண்டுள்ள இன்னல்களை எல்லோரும் நன்கறிவர்................... read more 

No comments:

Post a Comment