Translate

Wednesday 14 December 2011

13குமுளி நோக்கி திருமாவளவன் தலைமையில் நடைபயணம்


விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு குறித்து கேரள ஆட்சியாளர்களும்,கேரள அரசியல்வாதிகளும் திட்டமிட்டு உருவாக்கிவரும் பதற்றநிலையை இப்போது உச்சநீதிமன்றம் சற்றே தணித்திருக்கிறது. 

அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கவேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது தமிழக மக்களுக்குச் சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும்,............ read more

No comments:

Post a Comment