மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 19 December 2011
ஆட்சியைப் பிடிக்க சதித்திட்டம்! - சசிகலாவை கட்சியிலிருந்து கழற்றி விட்டுள்ளார் ஜெயலலிதா
தமிழக ஆளும் கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, அதன் தலைவி ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என வர்ணிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் 13 பேரை அதிரடியாக நீக்கியுள்ளார் ஜெயலிதா.
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தலிருந்து சசிகலா குடும்பத்தினர் நேற்றிரவு வெளியேறியுள்ளனர்............ read more
No comments:
Post a Comment