Translate

Saturday 31 December 2011

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினாராம் மண்நிலவன்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய, மண்நிலவன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து, இன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷவின் முன்னிலையில், சட்டமா அதிபரினால், இந்த குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்................. read more 

No comments:

Post a Comment