Translate

Saturday 10 December 2011

சொந்தத்தைத் தொலைத்தவர்கள் சொல்லி அழக் கூட அனுமதியில்லை! யாழில் அராஜகம்!!

சொந்தத்தைத் தொலைத்தவர்கள் சொல்லி அழக் கூட அனுமதியில்லை! யாழில் அராஜகம்!!


சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தை இரும்புக்குக் கரம் கொண்டு அடக்குவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினர் மற்றும் அரச புலனாய்வாளர்கள் செயற்பட்டனர்.

மக்களின் மனித உரிமைகள் தினத்தில் ஜனநாயக ரீதியில் மக்களால் போராட முடியாதவாறு இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் மக்களின் போராட்டத்தை குழப்புவதற்கு செயற்பட்டனர்............ read more 

No comments:

Post a Comment