Translate

Friday 9 December 2011

தலைவர் ஆட்லறி அடித்தும் சிங்களவர் செல்லவில்லை; இதைவிட என்னதான் செய்வது என்கிறார் பிள்ளையான்

நில ஆக்கிரமிப்பு, இன அழிப்பு ஆகியவற்றைத் தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.ஆனால், அம்பாறை, புளுக்குணாவையில் ஆட்லறியை வைத்து தலைவர் அடித்தார்தானே? சிங்களவர்கள் விட்டுவிட்டுப் போனார்களா? இதனை விடவும் என்ன செய்வது?
இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கேள்வியெழுப்பியுள்ளார்............. read more 

No comments:

Post a Comment