Translate

Saturday 10 December 2011

பிரிட்டனில் பணம் மோசடி தொடர்பாக குடிவரவு அதிகாரி ஒருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!!

பிரிட்டனில் பணம் மோசடி தொடர்பாக குடிவரவு அதிகாரி ஒருவருக்கு கடூழிய சிறைத் தண்டனை!!

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களை நீண்ட காலமாக ஏமாற்றி பெரும் தொகை பணம் மோசடி செய்து வந்த குடிவரவு அதிகாரி ஒருவருக்கு பிரிட்டனில் 08 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பிறப்பால் இந்தியரான இராதாகிருஷ்ணன் இராமகிருஷ்ணன் ( வயது – 48 ) என்பவரே அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு  வேலை செய்கின்றமைக்கான அனுமதிப் பத்திரம் என்கிற பேரில் போலிப் பத்திரங்களை வழங்கி வந்திருக்கின்றார்............ read more 

No comments:

Post a Comment