இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது காணாமல்போன தமது பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் இன்னமும் தேடிவருவதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் த எக்னொமிஸ்ற் என்னும் சஞ்சிகை தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட தனது மகனை தயாரான சாந்தகுமார் கமலா இன்னும் தேடிவருவதாக இச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது............. read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 5 December 2011
காணாமல்போன பிள்ளைகளை இன்னமும் தேடிவரும் பெற்றோர்
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது காணாமல்போன தமது பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் இன்னமும் தேடிவருவதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் த எக்னொமிஸ்ற் என்னும் சஞ்சிகை தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட தனது மகனை தயாரான சாந்தகுமார் கமலா இன்னும் தேடிவருவதாக இச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment