முகத்துவாரத்தில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்
கொழும்பு 15, முகத்துவாரத்தில் கடத்தப்பட்ட தமிழ் இளம் வர்த்தகர் இரண்டு தினங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காக்கைதீவைச் சேர்ந்த ராஜேந்திரன் முரளிதரன் (வயது 36) என்ற வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் 7 வயது பெண் பிள்ளையின் தந்தையுமாவார்............... read more
No comments:
Post a Comment