Translate

Saturday 10 December 2011

தமிழர்களின் பூர்வீக கலாசார பாரம்பரிய விழுமியங்களை பாதுகாப்பது ஆசிரியர்களின் கடமையாகும்!-சீ.யோகேஸ்வரன்

ஒவ்வொரு தமிழ் ஆசிரியர்களும் தமிழர்களின் பூர்வீக கலாசார பாரம்பரிய விழுமியங்களை மாணவர்களுக்கு ஊட்டுவதிலும், அதனை பாதுகாப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும். இது ஒவ்வொரு தமிழ் இன ஆசிரியர்களின் கடமையாகும். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்............ read more 

No comments:

Post a Comment