வடகிழக்கு இணைப்பு, காவல்துறை, காணி அதிகாரப்பகிர்வு ஆகிய வற்றை பெற்றபின்னர் தன்னை கைது செய்வதற்கு திட்டமிட்டு ள்ளனர் என்றும் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே தமிழ்க் கூட்டமைப்பினர் உள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.................. read more

No comments:
Post a Comment