Translate

Saturday 31 December 2011

தலைமைமீது சந்தேகம் கொள்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது : பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயா


  தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். .............  read more 

No comments:

Post a Comment