
இதில் பிரதம விருந்தினராக பேராசிரியர் இரா.சிவசந்திரனும் திருமதி சறோஐ சிவசந்திரனும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண சமூக சேவை திணைக்களத்தை சேர்ந்த ஏ.ஞானவேல், எஸ்.அகிலன் அவர்களும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபர் எஸ்கே.எழில்வேந்தன் அவர்களும் சட்டத்தரணி மு.றெமீடியஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்........... READ MORE
No comments:
Post a Comment