Translate

Monday, 30 January 2012

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை இனமோதுகை விவகாரம்

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீமானம் வராமல் காக்க அமைச்சர் கள் தலைமையிலான குழுவொன்று ஜெனீவா பயணமாக இருக்கும் சமவேளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களை ஒன்றுதிரட்டி மாபெரும் மக்களை எழுச்சி நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருவதாக யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ்-உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது....... read more

No comments:

Post a Comment