ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீமானம் வராமல் காக்க அமைச்சர் கள் தலைமையிலான குழுவொன்று ஜெனீவா பயணமாக இருக்கும் சமவேளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களை ஒன்றுதிரட்டி மாபெரும் மக்களை எழுச்சி நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருவதாக யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ்-உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது....... read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 30 January 2012
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை இனமோதுகை விவகாரம்
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீமானம் வராமல் காக்க அமைச்சர் கள் தலைமையிலான குழுவொன்று ஜெனீவா பயணமாக இருக்கும் சமவேளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களை ஒன்றுதிரட்டி மாபெரும் மக்களை எழுச்சி நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துவருவதாக யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ்-உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது....... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment