Translate

Monday, 30 January 2012

திருகோணமலை மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்தனர்: விக்கிலீக்ஸ் தகவல்

திருகோணமலை மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்தனர்: விக்கிலீக்ஸ் தகவல் 

திருகோணமலை கடற்கரையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஐந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்ததாக, தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.............. read more

No comments:

Post a Comment