Translate

Saturday 11 February 2012

“ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!

“ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!
தமிழா .. முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும் .... எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும்....
நேற்று வீழ்ந்தாலும் நாளை எழுவோம் என்பதை உலகிற்கு உணர்த்திட வாருங்கள்.
"KALARAI VANAKAM NIHALVU"
10am - 12pm SUNDAY
12/02/2012
HENDON CEMETERY & CREMATORIUM,LONDON NW71NB.

No comments:

Post a Comment