Translate

Wednesday, 1 February 2012

மஹிந்தரால் மனம் உடைந்து போன அமைச்சர் தேவானந்தா!


ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் கடந்த யாழ். மாநகரசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் நின்றுதான் போட்டியிட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எடுத்து இருந்த தீர்மானத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிகவும் மனம் உடைந்து போய் இருந்தார் என்று மிகவும் நம்பத் தகுந்த வட்டாரம் மூலம் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தகவல்கள் கிடைத்து இருந்தன.............. read more 


மஹிந்தரால் மனம் உடைந்து போன அமைச்சர் தேவானந்தா!

No comments:

Post a Comment