மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 11 February 2012
உங்களுக்கு புலிகளை விட்டால் பிழைப்பும் இல்லை, அரசியலும் இல்லை என.அஸ்வருக்கு -அரியநேத்திரன் சாட்டை
உங்களுக்கு புலிகளை விட்டால் பிழைப்பும் இல்லை, அரசியலும் இல்லை என.அஸ்வருக்கு -அரியநேத்திரன் சாட்டை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் ஆகியோரின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கவும் கருத்துக்களைக் கூறவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிமையும் தகுதியும் உண்டு என கூட்டமைப்பின் பா.உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே பா.உ அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....................... read more
No comments:
Post a Comment