ஐ.நாவை கவனம் செலுத்துமாறு வலியுறுத்து
இலங்கையில் படைத்தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிபடைந்து சுமார் மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும், பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரை தனது மக்களுக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் வழங்கிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியுள்ளது.அத்துடன்,இவ்விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக் குழு கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் நியூயோர்க்கைக் தளமாகக் கொண்டி யங்கும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது............ read more

No comments:
Post a Comment