Translate

Saturday 11 February 2012

ஈழத் தமிழர்கள் ஆள தனிப் பிராந்தியம் தேவை; ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ பிரேரணை

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ........... read more

No comments:

Post a Comment