
அத்துடன் அரசாங்கம் முதலில் தீர்வுத்திட்ட விடயத்தில் தனது திட்டத்தை வெளியிடவேண்டும். அதனைவிடுத்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment