Translate

Thursday 9 February 2012

சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா

தமது வர்த்தகநலன்களுக்காகவும்,வேறு நலன்களுக்காகவும் இந்தியா எதையும் செய்யும் என்பதை முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் கண்டுகொண்டது.மனிதஉரிமை,சுதந்திரத்துக்கான ஆதரவு என்று வெளியில் வேசம்போட்டாலும் தமது நலன் என்றுவரும்போது இந்தியா எவரையும் கைவிட தயங்காது என்பதற்கு மீண்டும் ஒரு சரித்திரஉதாரணம் இது...........  read more 

No comments:

Post a Comment