
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புச் சபையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டாலே அவ்வாறு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் இடம்பெற்ற 19வது மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (26) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றபோதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் மஹிந்த சமரசிங்க தலைமையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
No comments:
Post a Comment