ஐ நா சபை உறுப்பினர்கள் இலங்கைவருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்என்று அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
அதே நேரத்தில் மனித உரிமைகள்ஆணைக் குழுவின் ஆணையாளர்நவநீதம்பிள்ளை மட்டும் இலங்கைக்கு வரஅனுமதிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராககொண்டு வரப்பட்ட தீர்மானம்நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள்பற்றிய நிலைமையை ஆராய மனித உரிமைகள் ஆணைக் குழுவின்ஆணையாளருடன் ஐ.நா. சபை அதிகாரிகள் சிலர் இலங்கை செல்லதிட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இலங்கை அரசு ஐ.நா. சபை உறுப்பினர்கள் தங்கள்நாட்டுக்கு வருவதை அனுமதிக்க முடியாது என தடை விதித்துள்ளது.
அதே நேரத்தில் மனித உரிமைகள்ஆணைக் குழுவின் ஆணையாளர்நவநீதம்பிள்ளை மட்டும் இலங்கைக்கு வரஅனுமதிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராககொண்டு வரப்பட்ட தீர்மானம்நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள்பற்றிய நிலைமையை ஆராய மனித உரிமைகள் ஆணைக் குழுவின்ஆணையாளருடன் ஐ.நா. சபை அதிகாரிகள் சிலர் இலங்கை செல்லதிட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இலங்கை அரசு ஐ.நா. சபை உறுப்பினர்கள் தங்கள்நாட்டுக்கு வருவதை அனுமதிக்க முடியாது என தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment