Translate

Monday, 5 March 2012

இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கைது



சென்னை: சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். ‘இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, சென்னை டிடிகே சாலை , ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.......... read more 

No comments:

Post a Comment