மட்டு வாகரையில் கடந்த வியாழகிழமை இருபத்தி இரண்டு வயதுடைய Ananda Krisho என்ற வாலிபர் வெள்ளைவான் மர்ம கும்பலினால் கடத்த பட்டுள்ளார் .
இவர் நல்லதம்பி தனிஹசலம் என்ற பிரபல வர்த்தக பிரமுகரின் மகன் எனவும் இவரை கடத்திய கடத்தல் காரர்கள் இவரை விடுதலை செய்ய வேண்டுமெனின் முப்பது மில்லியன் கப்பம் தர வேண்டும் என மிரட்டி வருகின்றனர் .
அவ்வாறு இல்லை எனின் இவரை படுகொலை செய்து விடபோவதாக அவரது குடும்பத்தினரை மிரட்டி வருகின்றனர் .
இவர் பல லொறி .மற்றும் வணிக நிறுவனங்களின் அதிபர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கோத்தபாயாவின் நிழல் டிவிசன் ஒன்று தொடராக வெள்ளை வான் கடத்தலில் ஈடு பட்டு வருவது குறிப்பிடத்தக்கது !
No comments:
Post a Comment