யாழ். குடாநாட்டை நோக்கி நடைபாதை சிங்கள வியாபாரிகள் பெருந்தொகையில் வந்துள்ளனர் என்றும் இவர்களுக்கு யாழ். மாநகரசபை ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கள வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த சிங்கள வியாபாரிகள் யாழ்.முற்றவெளிப் பகுதியில் தமக்குரிய வியாபாரத்துக்கென இடங்களை ஒதுக்கி சிறிய கொட்டகைகளை அமைக்கும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்............read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 7 April 2012
யாழ். குடாநாட்;டில் சிங்கள வியாபாரிகளின் வருகை அதிகரிப்பு!
யாழ். குடாநாட்டை நோக்கி நடைபாதை சிங்கள வியாபாரிகள் பெருந்தொகையில் வந்துள்ளனர் என்றும் இவர்களுக்கு யாழ். மாநகரசபை ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிங்கள வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த சிங்கள வியாபாரிகள் யாழ்.முற்றவெளிப் பகுதியில் தமக்குரிய வியாபாரத்துக்கென இடங்களை ஒதுக்கி சிறிய கொட்டகைகளை அமைக்கும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்............read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment