
அண்மையில் ஆபிரிக்காவின் பெனின் நாட்டில் 148 இலங்கைப் புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதனைத் n;தாடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் படகுகள் அல்லது கப்பல்கள் கனேடிய எல்லைக்குள்பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்கப்போவதில்லை என கனேடிய குடிவரவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் படகுகள் அல்லது கப்பல்கள் கனேடிய எல்லைக்குள்பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்கப்போவதில்லை என கனேடிய குடிவரவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment