Translate

Thursday 7 June 2012

பொலிஸாரின் தடைகளை உடைத்து லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்; ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராகப் புலிக்கொடிகளை உயர்த்திக் கோ­ஷம்

news
 இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து லண்டனில் உள்ள பொதுநலவாய நாடுகளின் செயலகத்தை நோக்கி புலம்பெயர் தமிழர்கள் நேற்று நடத்திய பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினர்.....................  read more 

No comments:

Post a Comment