Translate

Thursday 7 June 2012

குடாநாட்டிலும் 61 ஏக்கர் நிலத்தை ஏப்பம்விட இராணுவம் முன்முயற்சி; மூன்று பிரதேச செயலர் பிரிவுகளில் முதல் கட்ட நடவடிக்கை

news
 வன்னி மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏப்பம் விட்ட இலங்கை இராணுவம் தற்போது யாழ். மாவட்டத்திலும் முதற்கட்டமாக 61 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன......................  read more 

No comments:

Post a Comment