மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 7 June 2012
பிரித்தானியப் பிரதமருடன் குழுப்படத்தில் ஒட்டிக் கொண்ட மகிந்த!
பிரித்தானிய மகாராணிக்கு கொமன்வெல்த் செயலாளர் கமலேஸ் சர்மா நேற்று வழங்கிய மதிய விருந்தின் போது, எடுக்கப்பட்ட குழுப்படத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனுடன் ஒட்டிக்கொண்டார்.
கொமன்வெல்த் தலைமையகமான மால்பரோ ஹவுசில் மகாராணிக்கு நேற்று விருந்துபசாரம் அளிக்கப்பட்டது. இதில் 54 கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றனர்.................. read more
No comments:
Post a Comment