
உலக ஊடகங்களின் போக்கிற்கு காரணம் உணரமுடிகிறது, அமெரிக்கா முஸ்லீம்களை சமூக விரேதிகளாக சித்தரிப்பதின் போக்குக்கு துணை போகின்றன. ஆனால்.. இலங்கையின் ஊடகங்கள் கூட ஏன் இதைக்குறித்து சரியான அக்கரை கொள்ளவில்லை என்பது தான் விளங்க மாட்டேங்கிரது.
கொத்து,கொத்தாக மனிதர்கள் கொள்ளப்படும் போது பேசாமல் இருப்பது என்ன மனிதத்தனமாக இருக்க முடியும்!
என்ன சமூகத்தில் வாழ்துகொண்டிருக்கிறோம் நாம்!
கொத்து,கொத்தாக மனிதர்கள் கொள்ளப்படும் போது பேசாமல் இருப்பது என்ன மனிதத்தனமாக இருக்க முடியும்!
என்ன சமூகத்தில் வாழ்துகொண்டிருக்கிறோம் நாம்!
No comments:
Post a Comment